மழை தீவிரம் அதிகரித்ததால் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுப்பு அறிவிப்பு!
கனமழை எதிரொலியாக 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் – வடதமிழகம் –…
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து: பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு
தாய்போ:சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா…
விஜயின் நம்பிக்கை: தவெகவில் முக்கியப் பதவி பெற்ற செங்கோட்டையன்
சென்னை: அரசியல் களத்தில் நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.…
சிதம்பரம் குருநமச்சிவாயர் மடம் குடியிருப்போர் நல சங்க கூட்டம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம், வேங்கான் தெருவில் ஸ்ரீ குருநமச்சிவாயர் மடம் என்கிற தனியார் மடம் உள்ளது.மறைந்த டிரஸ்டி வைத்தியநாத அய்யரிடம் தரை வாடகைக்கு காலி மனை…
கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கிய ஆட்சியர்
கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சிறப்பு திட்டமான மகளிர் காண ரத்த சோகை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் ரத்த சோக இல்லா மாவட்டம் என்ற திட்டத்தின் ஒரு…
தென்காசியில் நடந்த பேருந்து விபத்து… தவெக தலைவர் விஜயின் இரங்கல் பதிவு!
தென்காசியில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி…
ஆதார் அட்டையில் செய்யப்படும் புதிய மாற்றங்கள்: நீக்கப்பட உள்ள தகவல்கள் என்ன?. முழு விவரம் உள்ளே!
அடையாள அட்டை முதல் முகவரி ஆதாரம் வரை பரவலாக தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை பயன்பட்டுவருகிறது. கடன், பாஸ்போர்ட், பேன் (PAN) என எது வாங்குவதாக…
சி பி எஸ் இ தேசிய கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் திவ்யஷாலினி ஆகியோரின் மகன் தீக்சன். இவர் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் சர்வதேச கராத்தே…
கடலூர்:பரங்கிப்பேட்டையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன்…
அண்ணாமலை நகர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்
அண்ணாமலை நகர் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமை தாங்கினார் பேரூராட்சி…