திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒரு வழக்கறிஞர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் பரபரப்பு தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

10, 11 மற்றும்12-ம் வகுப்பு துணைத்தோ்வு முடிவு எப்போது? தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுத்துறை…

முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தலைவர் K ரஜினிகாந்த் தலமையில் பெருந்தலைவர் காமராசர் சிலை, அண்ணல் காந்திசிலை, முன்னாள் பாரதபிரதமர் அமரர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் AS வேல்முருகன்…

சிதம்பரம்: தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார்…

கடலூர்:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிபுதிய மாவட்ட தலைவர் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் கடலூர் மாவட்ட முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி…

குப்பை தொட்டியில் கிடைத்த வைர நெக்லஸ் – தூய்மை பணியாளரை பாராட்டிய மேயர்

சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுப்பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்து பாராட்டிய மேயர் பிரியா, ஊக்கத்தொகையும் வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

தமிழ்நாட்டில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. “தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-12ம்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை…