சிதம்பரத்தில் 15 ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கிய சமூக ஆர்வலர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டிகேட் அருகே காமராஜ் நகரில் அமைந்துள்ள சமூக ஆர்வலர் லீலாவதி சுமார் 15 ஆண்டுகளாக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடை பயணம் செல்லும் பக்தர்களுக்கு…
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின்…
துபாயில் ஏமாற்றப்பட்ட மயிலாடுதுறை இளைஞர்! சமூக ஆர்வலர் முயற்சியில் பத்திரமாக ஊர் திரும்பினார்!
மயிலாடுதுறையை அடுத்த ஆறுபாதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் துபாயில் வேலைக்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சென்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை கொடுக்காமல் அந்நிறுவனம் மிகவும் கடினமான…
கடலூரில் த.மா.கா. தலைவரை சந்தித்த நிர்வாகிகள்!
கடலூர் மண்டல கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு…
முதல்வர் விஜய் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை…
“விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” – உதயநிதி ஸ்டாலின்
விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
சிதம்பரத்தில் மாபெரும் சிறப்பு அன்னதான முகாம்: 2,000-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்
தமிழக வெற்றிக் கழக தலைமைக் கழக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாளையும், கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ். சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளையும்…
காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்.. மீண்டும் திமுக திட்டத்தின் பெயரை மாற்றிய முதல்வர் விஜய்!
சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை தவெக மாற்றியுள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: திமுக மனு இன்று விசாரணை
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த இடையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம்…
கடலூர்:பரங்கிப்பேட்டை அதிமுக பேரூர் கழக செயலாளர் நியமனம்
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எ பாண்டியன் பரிந்துரையின் பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…