Category: Mayiladuthurai

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு.!

கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. ஆனாலும், முக்கிய துறைகளின் தலைமையிடமாக நாகப்பட்டினம் விளங்கி வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை…

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் நிலை தடுமாறி விழுந்த சிறுவன் : சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர் கவனமாக செயல்பட்டு பேருந்தை…

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் – மனைவி கண் முன்னே முதியவர் பலி..!

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் மனைவி கண் முன்னே முதியவர் பரிதாபமாக பலியானார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊர் திரும்பியவருக்கு இந்த…

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூரில் புதிய டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய டி இ எல் சி கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு தமிழ்…

மயிலாடுதுறை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதிகளில் சாராய விற்பனை-நடவடிக்கை எடுக்க கோரி ஏராளமான பெண்கள் எஸ்.பிடம் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்கக் கோரி ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…

தரங்கம்பாடி கடலில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி-எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

தரங்கம்பாடி,அக.10: தரங்கம்பாடியில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 175 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் 10 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆக்சிஜன்…

மயிலாடுதுறையில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகள்.

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது. அரசு நேரடி நெல்கொள்முதல்…

தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறப்பு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா? -எதிர்பார்ப்பில் விவசாயிகள்.

மூடப்பட்ட தலைஞாயிறு கூட்டுறவுசர்க்கரை ஆலையை திறக்க வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து கரும்பு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.…

மயிலாடுதுறை: செம்பனாா்கோவில் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது: 256 கிராம் நகைகள், வெள்ளி விளக்குகள் மீட்பு.

மயிலாடுதுறை, செம்பனாா்கோவில் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 256 கிராம் நகைகள் மற்றும் 2 வெள்ளி விளக்குகள் மீட்கப்பட்டன.…