தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “தமிழகத்தில் 6ம் வகுப்பு…
மயிலாடுதுறை: ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கிழமை நகரத்தார் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தையல்நாயகி அம்மன் உடயாகிய வைத்தியநாதர் சுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கடும் கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில்…
“கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” – பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன்…
“அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள்” – அமைச்சர் ரகுபதி பதிவு!
அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்…
“நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்க மன்னிப்பு வேண்டும்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்கமாக மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம்…
சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வக்ஃப் திருத்த மசோதா சட்ட ஆர்ப்பாட்டம்
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி…
சிதம்பரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு சாதனையாளர் விருது
சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு புதுச்சேரி காமராஜர் ஓவிய கலைக்கூடம் சார்பில் சமூக சேவகர் மற்றும் சாதனையாளர்…
சிதம்பரம்: தற்காப்பு கலைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் பயிற்சி
கடலூர் எம்ஜிஆர் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் உத்திராபதி தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக…
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்!
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் கடத்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து…