துபாயில் ஏமாற்றப்பட்ட மயிலாடுதுறை இளைஞர்! சமூக ஆர்வலர் முயற்சியில் பத்திரமாக ஊர் திரும்பினார்!
மயிலாடுதுறையை அடுத்த ஆறுபாதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் துபாயில் வேலைக்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சென்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை கொடுக்காமல் அந்நிறுவனம் மிகவும் கடினமான…