Month: September 2025

சிதம்பரம்:ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்!

சிதம்பரம்,ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியின், நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம், சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது, இதில் மூன்றாம் நாள்…

புவனகிரி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்!

புவனகிரி ஒன்றியம் சி.முட்லூர் மேல் அனுபவம்பட்டு தீத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புவனகிரி அருகே உள்ள மண்டபம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு…

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை கோவூர் மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் விருத்தாம்பாள் அரிகோவிந்தன் அவர்களின் நினைவாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் பங்களிப்பில்,…

சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 50 பேர் அஇஅதிமுக வில் இணைந்தனர்!

சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 50 பேர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் இணைந்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட…

“என் வாழ்வின் மிகப்பெரிய துக்கம்…” – ஆதவ் அர்ஜுனா 29 மணி நேரம் பின் எக்ஸ் பக்கத்தில் துயரமான பதிவு

கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். ஆதவ் அர்ஜுனா 29 மணி நேரம் பின் எக்ஸ் பக்கத்தில் துயரமான பதிவு வெளியிட்டார். கரூரில் விஜய்…

IND vs PAK : பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா.9 ஆவது முறையாக வென்று சாதனை!!

கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மாவும், ரின்கு சிங்கும் களத்தில் இருந்தனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்…

கரூர் துயர சம்பவம்: மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி பதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர்…

கரூர் துயர சம்பவம் எதிரொலி.. தவெக தலைவர் விஜய்யின் அடுத்த வார பயணத்திட்டம் ரத்து!

சென்னை, த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே…

சிதம்பரம்:அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டத்தின் சிறப்பு முகாம்!

சிதம்பரம்,அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின், நாட்டு நல பணி திட்டத்தின் சிறப்பு முகாம் துவக்க விழா, சுவாமி சகஜானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது, இந்நிகழ்விற்கு பள்ளியின் நாட்டு…

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில்39 பேர் உயிரிழந்த விவகாரம்: என்.ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர்…