Read Time:39 Second
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எ பாண்டியன் பரிந்துரையின் பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி கழக செயலாளராக கே ஜெயசங்கர் அவரை நியமனம் செய்தார் அவருக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.