சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: மேலும் ஒரு வாரம் மழை நீடிக்கும்!
சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத்…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் நாளாக புதன்கிழமை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி…
கீழடுக்கு வளிமண்டலச் சுழற்சியின் தாக்கம்: அடுத்த 2 நாட்கள் பலத்த மழை – வானிலை மையம் எச்சரிக்கை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்…
தமிழ்நாட்டில் 78.09 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 78 விழுக்காடு மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவம்…
சிதம்பரத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்…
திருச்சியில் பட்டப்பகலில் காவலர் குடியிருப்புக்குள் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சியில் பாலக்கரை பகுதியைச்…
திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ் நாடு முழுவதும் உரிமை…
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…
கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட…
தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக இன்று அரியலூர், பெரம்பலூர்,…