தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ; வேட்புமனு தாக்கல் நிறைவு…!
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்றைய தினமே மாநிலம் முழுவதும்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்றைய தினமே மாநிலம் முழுவதும்…
தே.ஜ.,கூட்டணி அதிமுக வேட்பாளர் கே. ஏ.பாண்டியன் சப் கலெக்ட் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலக கிஷ்னகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக ஹரிசக்தி வேல்…
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில்…
பாமக சின்னம் விவகாரத்தில் ராமதாஸுக்கு பின்னடைவு – நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்…
2026 சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மார்ச் 25-ந் தேதி வெளியிட்டுள்ளார். பாஜக- அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு…
சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சட்டசபை…
இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக உருவெடுக்கக்கூடும் என்று பிபிசியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியர், ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும்…
தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்,…
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் தேர்தல் குறித்து தெருமுனை பிரச்சார கூட்டம் கிள்ளை கடை வீதியில் நடைபெற்றது. மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர்…
பரங்கிப்பேட்டை, மார்ச்.3-கிள்ளை கடற்கரையில் நேற்று மாசி மக விழாவை யொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியில் கலந்து கொள் வதற்காக ஸ்ரீமுஷ்ணம் பூவாராக சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…