Author: web admin

சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய மக்கள் விரோத பா.ஜ.க அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஐந்து பெட்ரோல் நிலையங்களில்…

கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை!

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப…

திருக்கடையூர் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பலியானார்.

மயிலாடுதுறை அருகே கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி…

மயிலாடுதுறையில் இருபது வருடங்களாக அரசு மருத்துவமனையில் மூலிகை உணவு வழங்கும் தம்பதியினர்!

மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாட்டில் ரவிச்சந்திரன்- உமாமங்கை தம்பதியினர் 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் எதிர்ப்புறம்…

சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்க சென்று அடித்து செல்லப்பட்ட இளைஞர்… தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள ஆசாரி தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மாணிக்கராஜ், இவர் மாலை அப்பகுதியிலுள்ள உப்பனாறு பாலம் அருகே தனது…

ஊரடங்கு விதியை மீறி ஆட்டோவில் பயணம்: அமைச்சர்கள், எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-எல்.முருகன்.

ஊரடங்கு விதியை மீறி ஆட்டோவில் பயணம் செய்த தமிழ் நாட்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில…

கடலூர் அருகே இளைஞர் பாராளுமன்றத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து கடற்கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சுப உப்புலவாடி கிராமத்தில் இளைஞர் பாராளுமன்றத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து கடற்கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த் தொற்று நோய்…

கடலூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை: தனியார் மருத்துவமனை மூடல்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர அனுமதி பெற்ற…

மயிலாடுதுறை அருகே பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவராணம்!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் அருகே மங்கைநல்லூா் ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா…

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது. காளியப்பநல்லூா் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல். இவா் சில ஆண்டுக்கு முன் சாலை விபத்தில்…