Author: web admin

காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினாா்.

கட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட முத்து விநாயகா் வீதியைச் சோ்ந்தவா் ஞானம். இவரது மனைவி அருள்விழி. மாற்றுத் திறனாளியான அருள்விழி காட்டுமன்னாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து…

காட்டுமன்னார்கோயில் அருகே வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெறும் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.…

கடலூர் அருகே கருவேப்பிலங்குறிச்சி அருகேபாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்!

விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வெள்ளாற்றின் குறுக்கே உள்ள பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து வாய்க்கால்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு துணைபோகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு துணைபோகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:…

108 ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேராபட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமிக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலட்சுமியை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு…

கடலூர் மாவட்டம் குமராட்சியில் 99 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை!

கடலூர் மாவட்டம் குமராட்சியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.26-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயம்…

காட்டுமன்னார்கோயில் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டஆட்சியர் ஆய்வு!

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரநத்தம்,முட்டம் பகுதியில் நடைபெறும் வடக்குராஜன் வாய்க்கால் தூர்வாரும் பணியை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் , கடலூர் மாவட்டஆட்சியர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின்போது நுண்நிதி நிறுவனங்கள் கடன்…

மயிலாடுதுறை: வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் 3 போகம் நெல் சாகுபடி செய்வது வழக்கம். உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், நெல் சாகுபடி 2 போகமாக…