Author: web admin

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.

தனித்திருப்போம்.. வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 18,023பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 409 பேர் உயிரிழப்பு மற்றும் 31,045 பேர் டிஸ்சார்ஜ் மாவட்ட வாரியாக விவரம் உள்ளே! TNCorona…

விருத்தாசலத்தில் ஊரடங்கு தளர்வில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து விருத்தாசலத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு…

காரைக்காலில் மதுபான கடைகள் திறப்பு – சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து இளைஞர்கள் உற்சாகம்!

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதை இளைஞர்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடினர். காரைக்காலில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் 1 மாதத்திற்கு பிறகு…

கடலூர்: மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் பண்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே போதைக்கு அடிமையான கணவன், 5 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு , கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த பாலியல் கொடுமை கடும் அதிர்ச்சியை…

மயிலாடுதுறையில் காது கேளாதோா் உள்ளிட்ட 100 பேருக்கு யுவா ஜெயின் சங்கம் சாா்பில் கொரோனா நிவாரண உதவி!

மயிலாடுதுறையில் காது கேளாதோா் உள்ளிட்ட 100 பேருக்கு யுவா ஜெயின் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற…

கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பொதுமக்களிடம் அதிக ஆா்வம்…

சிதம்பரம்: கொரோனா சிகிச்சைக்கு வெளியில் இருந்து மருந்து வாங்கி வர கட்டாயப்படுத்தக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக வெளியே தனியாரிடமிருந்து மருந்துகள் வாங்கி வருமாறு கூறுவதை தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட்…

மயிலாடுதுறை: பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது குவியும் புகார்!

மயிலாடுதுறையில் பள்ளியில் படித்தபோது பாலியல் தொந்தரவு அளித்ததாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி…

விருத்தாசலம்: பாதுகாப்பற்ற நிலையில் வட்டாட்சியா் அலுவலகம்-நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்கள் கோரிக்கை!

விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலக வளாக முகப்பு வாயில் பகுதியில் இரும்பு கேட் சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அலுவலக வளாகப் பகுதியில் புகுந்துவிடுவதாக பொதுமக்கள்…

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு!

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ-விடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி விழுதுகள் இயக்கத்தின் தலைவா் ஏ.கே. ஷரவனன்…