கவிதைகள்

தினக்கவிதைக்கான தலைப்பு:

தினக்கவிதைக்கான தலைப்பு:மகான் காந்தி மகான்
கடைசி நாள்:02/10/2021

அனைவருக்கும் வணக்கம்…!

விதிமுறைகள்:

★கவிதை பிற மொழிக் கலப்பின்றி எழுத்துப் பிழையின்றி எழுதிடல் வேண்டும்

★முதல் மற்றும் இரண்டாம் வரிகளுக்கிடையில் இடைக்குறி(//) இடுவது மிகச்சிறந்தது. இது பொருள்மாறாமல் பதிவிட உகந்ததாக இருக்கும்.

★கவிதை அதிகபட்சமாக 30 வரிகளுக்குள் இருக்க வேண்டும். இல்லையெனில் நிராகரிக்கப்படும்.

★ நாளை (02/10/2021) காலை 10-மணிக்குள் மின்னஞ்சல் செய்யப்படும் கவிதைகள் மட்டும் இடம் பெறும்.

★ உங்கள் கவிதைகளை தட்டச்சு(Text) செய்து உங்களின் முழு பெயர் மற்றும் சரியான முகவரியுடன் மின் அஞ்சல் செய்யவும்.

★ கவி எழுதி விட்டு இரண்டு, மூன்று முறை உங்கள் கவியை வாசித்து எல்லாம் சரிபார்த்து பின் அனுப்புங்கள். பதிவிடுவதற்கு எளிதாகவும், ஏதுவாகவும் இருக்கும்.

★ எழுத்துக்களாக அனுப்பப்படும் கவிகள் மட்டுமே தற்போது காலம் கருதி பதிவிடப்படும்(PDF, IMAGE அல்ல)

★ படைப்பின் கீழ், அச்சிடப்படவேண்டிய உங்கள் பெயர் மற்றும் ஊரினை தெளிவாக குறிப்பிடுங்கள்.

★ பரிசு தேர்வு – தமிழ் நடை, உவமை, புதிய சொல்லாடல், கற்பனை என்ற பல காரணிகளின் அடிப்படையிலும், 4-5 புலம்வாய்ந்த கவிகளின் பரிந்துரைகளையும் கணக்கில் கொண்டே தேர்வு செய்யப்படும் (பரிசு நாளன்று மட்டுமே).

★மின் அஞ்சல்: [email protected]

நன்றி!

-அகர முதல இலக்கிய பேரவை

முகநூல்: https://www.facebook.com/Aagaramuthalaa