Author: web admin

அர்ச்ககர் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினருக்கும் நூறு நாட்களில் கோவில்களில் பணி – அமைச்சர் சேகர்பாபு!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்த நூறு நாட்களில் கோவில்களில் பணியமர்த்தப்படுவர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை…

செம்பனார்கோவிலில், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம்: தொற்று அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்து எடுக்கக்கூடாது – கலெக்டர் லலிதா பேச்சு!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்…

சீர்காழி: தென்னலக்குடி உப்பனாற்றை முறையாக தூர்வாராததை கண்டித்து – விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும்…

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமசாலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். உலகின் பல்வேறு…

பண்ருட்டி அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 17 பேர் கைது ரூ.1 லட்சம் மதுபானங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

கடலூர் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை யாரேனும் கடத்தி வருகிறார்களா என்று சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட…

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ் – மத்திய அரசு!

டிரைவிங் லைசென்ஸ் – புதிய விதிமுறைகள் *அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ் – மத்திய அரசு *அரசு அங்கீகாரம்…

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்ததில் 3 போ் உயிரிழந்தனா்.

விருத்தாசலம் அருகேயுள்ள பாலக்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் சிவரஞ்சனி (24). சென்னை போரூரிலுள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். உறவினரின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்தவா்…

திருவெண்காடு அருகே சேதமடைந்து காணப்படும் பட்டவெளி வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு!

திருவெண்காடு அருகே மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக விளங்குவது பட்டவெளி வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் மங்கைமடம், எம்பாவை, நெருஞ்சிகொள்ளை உள்ளிட்ட பகுதிகளில்…

மயிலாடுதுறை: போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு – கைவரிசை காட்டிய மர்ம நபருக்கு வலைவீச்சு!

மயிலாடுதுறை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்…

டெல்டாவில் தூர்வாரும் பணிகள்..! முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் அணை…