Author: web admin

நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மதுபானம் வாங்க…

கடலூரில், வீட்டு வாடகை கொடுக்க மறுத்ததால் தாக்குதல்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சாவுகொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கடலூர் புதுப்பாளையம் அய்யனார் கோவில் தெருவில் ரேவதி என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜா என்கிற நாராயணமூர்த்தி (வயது 41). தொழிலாளி.இந்த வீட்டில் ஏற்கனவே…

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழியை…

சீர்காழியில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 வீடுகள் சேதம்-4 பேர் காயம்!

சீர்காழியில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 வீடுகள் சேதமடைந்தன. இதில் காயம் அடைந்த 4 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீர்காழி குமரன்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 374 பேர் உயிரிழப்பு மற்றும் 27,463 பேர் டிஸ்சார்ஜ்!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 374 பேர் உயிரிழப்பு மற்றும் 27,463 பேர் டிஸ்சார்ஜ்!! மாவட்ட வாரியாக விவரம்

புவனகிரி அருகே மனைவியை கொலை செய்த கணவன்..! தலைமறைவானவரை தேடும் போலீஸ்..!

புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிக்கும் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43). கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பச்சையம்மாள் அடிக்கடி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுய உதவி குழுக்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் கடன்களை திரும்ப செலுத்துதலில் கண்டிப்பு காட்டக்கூடாது: மாவட்ட ஆட்சியர்!

கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிவரும் இச்சமயத்தில் முழுஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள இக்காலகட்டத்தில் நுண் நிதி நிறுவனங்கள் (Micro Finance…

சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைத்துப் பெற்றோரை இழந்த…

பொதுமக்களை கெஞ்சி கேட்கிறேன்..! நோய்த்தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள் -முதலமைச்சர் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நோய்த்தடுப்பு விதிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார். சேலம்…