Author: web admin

கடலூா் மாவட்ட மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது-மீனவர்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தல்!

கடலூா் மாவட்ட மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் நடத்திய அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மீன்பிடி தடைக் காலம்…

பண்ருட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் ஆய்வு செய்த தி.வேல்முருகன் எம்எல்ஏ.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் தொகுதி எம்எல்ஏவும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான தி.வேல்முருகன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது…

சீா்காழியில் மரம் விழுந்து 4 வீடுகள் சேதம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் நிவாரண உதவி!

சீா்காழியில் மரம் விழுந்து பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. சீா்காழி பிடாரி வடக்கு வீதி குமரக்கோயில் தெருவில் தாமரைக்குளம் அருகே மழையால்…

விருத்தாசலம் அருகே திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளை போலீஸ் விசாரணை!

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 54). இவரது மகன் தர்மராஜ்(27). இவருக்கும், காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் சந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.…

தளர்வுகள் வழங்கப்படாத மாவட்டங்கள்: மயிலாடுதுறை வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்கள்!!

பொதுமுடக்க தளர்வுகள் வழங்கப்படாத மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்களால் மாவட்டத்தில் மேலும் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்…

ஜெயங்கொண்டம் அருகே பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் புகாரால் தூர்வாரப் படுகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள பிள்ளை பாளையம் ஊராட்சியின்தெற்கு காட்டகரம் பகுதியில் பல வருடங்களாக வடிகால் மற்றும் பாசனவாய்க்கால் தூர்ந்து போய் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வேலி…

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு சுதந்திர…

செம்பனாா்கோவிலில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு!

செம்பனாா்கோவிலில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,…

கடலூர் மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் வருகிற 17-ந்தேதி முதல் ஜமாபந்தி முகாம்-மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் ஜமாபந்தி முகாம் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜமாபந்தி நடைபெறும் தாலுகா, நடத்தும் அலுவலர்கள் விவரம் வருமாறு:-குறிஞ்சிப்பாடி தாலுகாவிற்கு மாவட்ட…

கொரோனா 3 ஆம் அலையில் சிறார்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது?

கொரோனா 3 ஆம் அலை வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது சிறார்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக…