Author: web admin

மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் டெண்டர் வெளியீடு 1½ ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டம்; பொதுமக்கள் மகிழ்ச்சி!

மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. 1½ ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது…

விருத்தாசலம் அருகேகாப்புக்காட்டில் கொட்டி மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிப்பு!

விருத்தாசலம் வேடப்பர் கோவிலில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காடு பகுதியில் நகர பகுதியில் இருந்து கொண்டு வரப்படும்…

கடலூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் டீக்கடைகள், சலூன்கள் திறப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 14 (அதாவது நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு…

கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இன்று (திங்கட்கிழமை) முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்…

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 83 மின்விசிறிகளை வழங்கிய பள்ளிவாசல் ஜமாத்தினர்!!

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாகவும், கரோனா தலைமை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. கடலூர் மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலிருந்தும்…

மயிலாடுதுறை மாவட்ட சிறு குறு விவசாயிகளுக்கு இலவச வாடகை டிராக்டர் உழவு திட்டத்தினை பயன்படுத்தலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றது. இந்த தருணத்தில் நெல் சாகுபடிக்கு வயல் தயார் செய்து தருவதற்கு டாபே நிறுவனம்…

மயிலாடுதுறை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை…

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும்,…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை…

செம்பனார்கோவில் வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழையூர், கிடாரங்கொண்டான், காளகஸ்தினாதபுரம், பொன்செய் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கரில் 1,000…