Tag: கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: கிள்ளையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பூவராகசுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு

பரங்கிப்பேட்டை, மார்ச்.3-கிள்ளை கடற்கரையில் நேற்று மாசி மக விழாவை யொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியில் கலந்து கொள் வதற்காக ஸ்ரீமுஷ்ணம் பூவாராக சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை ஒன்றிய த.வெ.க, சார்பில் 1000 பேருக்கு அன்னதானம்!

“மாசி மக தீர்த்தவாரியை” முன்னிட்டு த.வெ.க, சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் “கேசவராஜீ” மற்றும் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் “பரமசிவம்” அவர்களின் ஏற்ப்பாட்டில் 1000…

சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாக்குச்சாவடி திருவிழா

கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாக்குச்சாவடி திருவிழா சிதம்பரம் நகரத்தில் நகர செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஔஷதி கேந்திரா இணைந்து நடத்திய, 8ஆம் ஆண்டு ஜன் ஔஷதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இலவச…

அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டமைப்பு போராட்டத்திற்கு சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ ஆதரவு

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கான பதிவு உயர்வு மற்றும் பண பயன்கள் மற்றும் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட…

கடலூர்: சி முட்லூர் ஊராட்சியில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சி.முட்லூர் ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் சித்ரா தலைமையில் மத்திய…

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட திருக்குளம் திறப்பு

சிதம்பரம், பிப்.27- சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உள்ள திருக்குளம் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு புதுப் பிக்கப்பட்டது. இதனை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா…

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா!

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதை ஒட்டிய சிதம்பரம் வண்டிகேட் உள்ள ஜெயலலிதா…

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளியில் இலக்கிய மன்ற ஆண்டு விழா!

அண்ணாமலை நகர், பிப்.27 சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற ஆண்டு விழா தடைபெற்றது. இதற்கு…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை முதல் போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தொடர் உள்ளிருப்பு போராட்டம் மீண்டும் தொடரும் என நேற்று மாலை பல்கலைக்கழக வளாக…