Tag: கடலூர் மாவட்டம்

கடலூர்:அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பாரதரத்னா, பாபாசாகேப், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம்…

கடலூா்: தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

கடலூர்:தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள். விடிய விடிய கொட்டிய கனமழை..!

கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர்…

குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றதுமுன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி அனைவரையும்…

சிதம்பரம்: நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள் தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை

சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர்…

கடலூர் மாவட்டத்தில்கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 435 பேர் பலிபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 504 பேர் கைது

புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம்…

பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் – பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ்

பரங்கிப்பேட்டை பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்காவிட்டால் அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் என்று மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ் அறிவித்துள்ளாா். கடலூர் புவனகிரி:…

கடலூர் மாவட்டம்: தடுப்பு கட்டையில் கார் மோதி சிறுவன் பலி!!

கடலூர் சேத்தியாத்தோப்பு, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன், பாலமுருகன், ராமர் மகன் பாதமுத்து(வயது 16) ஆகியோர் ஒரு காரில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.…

கடலூர் மாவட்டம்: வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் ஆய்வு!!

புவனகிரி அருகே, வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த எந்திரம் மூலம் அறுவடை செய்த நெல்லை…

கடலூர் மாவட்டம்: தபால் நிலையத்தை தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முற்றுகை!!

விருத்தாசலம், தமிழ் தேசிய பேரியக்கத்தினர் துணை தலைவர் முருகன் தலைமையில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாட்டில் தபால்துறை,…