மன்மோகன் சிங் மறைவு; 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு… அரசு நிகழ்ச்சிகள் ரத்து!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு: “விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய்…

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்து: சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தரையிறங்கும் போது எப்படி விமானம் விபத்துக்குள்ளானது? அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு…

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக…

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!. இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!. இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!! வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…

சிதம்பரம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட எல் இ டி விளக்குகளை நகர மன்ற தலைவர் இயக்கி வைத்தார்!

சிதம்பரம் நகராட்சியில் ரூபாய் 1.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை நகர மன்ற தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார் சிதம்பரம் நகராட்சி சார்பில் அலங்கார மின் கம்பங்கள்…

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.…

மயிலாடுதுறை: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு – பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின்…

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.…