ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

நேற்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், தனது ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன்…

தமிழகத்தில் 10 & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு – முழு விவரம் இதோ

தேர்தல் ஆணையத்திடம் பேசிய பின்னரே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல்…

சிதம்பரம் நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்.பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

சிதம்பரம் நகராட்சில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு வாரியாக சிறப்பு கூட்டம் நடந்து. இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண…

மாணவர்களுக்கு முக்கியமான நாள்: 10 & 12வீத் பொதுத்தேர்வு அட்டவணை இன்று அறிவிக்கப்படுகிறது

தமிழ்நாடு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை அன்பில் மகேஷ் இன்று கோட்டூர்புரம் Anna நூற்றாண்டு நுலக அரங்கில் வெளியிடுகிறார். தமிழகத்தில் 10 மற்றும்…

தொடர் கனமழை காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடல் – இம்மாவட்டங்களில் இன்று விடுமுறை!

மொந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தெரியுமா? வங்கக்கடல்…

கடலூர்: சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மருத்துவ முகாம்!

கிள்ளையில் தனியார் பவர் கம்பெனி புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மருத்துவ முகாம்…

சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு : அதிகாரிகள் ஆலோசனை!

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை…

கரூர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்திக்க மாமல்லபுரம் செல்லும் தவெக தலைவர் விஜய்!

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து ஒரு…

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே ரூ.20 லட்சத்தில் வடிகால் கட்டும் பணி தீவிரம்!

பரங்கிப்பேட்டை, அக்.24-பரங்கிப்பேட்டை பேரூராட்சி 1 – வது வார்டு இப்ராஹிம் நகரில் 15-வது மானிய நிதிக்குழு மூலம் ரூ.20 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி தீவிரமாக…

கடலூர் :மாவட்ட ஆயுதப்படை கபடி அணி எஸ்.பி.,பாராட்டு

கடலுார்: கடலுார் மாவட்ட ஆயுதப்படை கபடி அணி, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு எஸ்.பி., பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டியில், அரசு…