Tag: சென்னை

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்!

சென்னை விமான நிலைய கழிவறையில், குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த, ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.250 கிலோ தங்க கட்டிகளை, விமான நிலைய தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து,…

சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து…

சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன!.26 ரயில்கள் ரத்து!!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தூரத்தில்…

சென்னை மழை பாதிப்பு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் மழை பாதிப்புகளை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்…

சென்னை New College வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்; 40 இடங்களில் டோக்கன்

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வரும் 21ம் தேதி முதல், 40 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து…

சென்னை: நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம்…

சென்னையில் பா.ஜ.க. பிரமுகர் கொலை; 4 பேர் கைது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் (வயது 30) நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 பேர் அடங்கிய கொலை வெறிக்கும்பல் இந்த…

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும்,…

சென்னை: சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் உதவியாளர் தற்கொலை!!

சென்னை, திருவல்லிக்கேணி, முனுசாமி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 54). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் 7 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து…