Month: December 2025

“வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை” – திருத்தணி சம்பவத்தில் ஐ.ஜி. விளக்கம்

சென்னை: “வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது. தாக்குதலுக்கு உள்ளான சூரஜ் இறந்துவிட்டதாக பரவும் தகவல் தவறானது. அவர் பத்திரமாக உள்ளார். கைதான சிறுவர்கள்…

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே வாசன் பிறந்தநாள் விழா

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே வாசன் பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் K ரஜினிகாந்த் தலைமை…

சிதம்பரத்தில் நபிகள் நாயகம் 1500 வது பிறந்தநாள் விழா

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நபிகள் நாயகம் 1500 ஆவது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது அன்வர் அலி தலைமை தாங்கினார்.மாநில…

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில்…

எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதலாவதாக,…

கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு!

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க அக்கட்சியின் துணைப்…

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கர் சார்பில் நகல் எரிப்பு போராட்டம்!

இ- ஃபைலிங் முறையை கைவிடக் கோரி சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்சங்கத்தின் துணைத் தலைவர் பி. சங்கர் தலைமையில் உயர் நீதிமன்ற உத்தரவு நகலை எரித்து வழக்கறிஞர்கள்…

கும்பகோணத்தில் வரும் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கும்பகோணம் மாநகராட்சியில் வரும் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார்.…

சிதம்பரம் கனகசபை நகர் சித்தி விநாயகர ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா

சிதம்பரம் கனகசபை நகர் தருமையாதீனம் ஸ்ரீ கயிலை குருமணிகள் திருமண மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு,ஸ்ரீ ஞானப்பிரகாசம் குளக்கரை தென் மேற்கு மூலையில் எழுந்தருளியுள்ள தருமையா…

“பாமகவிலிருந்து விலகத் தயார்” – ஜி.கே.மணி அதிரடி அறிவிப்பு

சென்னை: ராமதாஸும் அன்புமணியும் மீண்டும் இணைந்தால் நான் பாமகவில் இருந்து வெளியேற தயார் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் சமரசம் செய்யவே…