மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் – தவெக விஜய்
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,மதச்சார்பற்ற…
79 ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!. மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 79 ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றினார். மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 79 ஆவது சுதந்திர…
13 நாட்கள் போராட்டம் ..வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட தூய்மை பணியாளர்கள்… காவல்துறை கைது நடவடிக்கை
சென்னையில் 13 நாட்களாக போராட்டம் செய்த தூய்மை பணியாளர்கள், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். அரசியல் தலைவர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.சென்னையில் 13 நாட்களாக…
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் தாயுமானவர் திட்டம் துவக்கம்
பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவில் கூட்டுறவுத்துறை சார்பில் முதல்வரின் தாயுமானவர் திட்ட துவக்க விழா நடைபெற்றது பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கினார்…
அன்புமணி மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்க குழு – தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதம் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.‘அன்புமணி நடத்திய…
வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு மழை அலர்ட்.. சென்னை வானிலை மையம்!
சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்…
கவின் கொலை வழக்கு: எஸ்.ஐ., மகனை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி
திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி…
சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பரங்கிப்பேட்டை அருகே சேந்திரக்கிள்ளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.இதற்குவட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். புவனகிரி தாசில்தார் அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…
சிதம்பரம் அடுத்த ஆடூர் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்
கீரப்பாளையம், ஆடூர் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.மத்திய தி.மு.க., ஒன்றிய செயலாளர்…
அதிமுக – தவெக கூட்டணி இணையுமா?. “அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” – ஜெயக்குமார்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…