சிதம்பரம்: குமராட்சி அரசு பள்ளியில் பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
சிதம்பரம் அருகே குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…