Author: web admin

கரூர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்திக்க மாமல்லபுரம் செல்லும் தவெக தலைவர் விஜய்!

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து ஒரு…

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே ரூ.20 லட்சத்தில் வடிகால் கட்டும் பணி தீவிரம்!

பரங்கிப்பேட்டை, அக்.24-பரங்கிப்பேட்டை பேரூராட்சி 1 – வது வார்டு இப்ராஹிம் நகரில் 15-வது மானிய நிதிக்குழு மூலம் ரூ.20 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி தீவிரமாக…

கடலூர் :மாவட்ட ஆயுதப்படை கபடி அணி எஸ்.பி.,பாராட்டு

கடலுார்: கடலுார் மாவட்ட ஆயுதப்படை கபடி அணி, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு எஸ்.பி., பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டியில், அரசு…

நெல்லிக்குப்பம்:கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள்வாங்கியது: அதிகாரிகள் அலட்சியத்தால் அவலம்!

நெல்லிக்குப்பம்: அதிகாரிகள் அலட்சியத்தால் கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள்வாங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலூரில் இருந்து பகண்டை வரை பெண்ணையாற்றின் கரையில் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி,விழுப்புரம்…

வங்கக்கடலில் உருவாகும் புதிய சுழற்காற்று – பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு…

சிதம்பரத்தில் வாக்கு திருட்டு கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

சிதம்பரத்தில் வாக்கு திருட்டு கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னாள் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தொடங்கி வைத்தார் மாவட்ட தலைவர் செந்தில்நாதன்…

சிதம்பரத்தில் பரபரப்பு: பெண்ணுக்கு சரமாரி வெட்டு. போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்!

சிதம்பரம்: சிதம்பரம் சின்னசெட்டித் தெருவை சேர்ந்தவர் நடராஜ். வங்கி நகை மதிப்பீட்டாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த…

கடலூர்:கீரப்பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிகள் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்…

தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு – சென்னையில் புதிய அரசு திட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 29,455 பேருக்கு 512 இடங்களில் உணவு வழங்க 186.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

சிதம்பரம் அடுத்த சி. முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார் பி.டி.ஒ.,சரவணன் முன்னிலை வகித்தார்.சிறப்பு திட்ட…