இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்..!
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…
கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட…
தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக இன்று அரியலூர், பெரம்பலூர்,…
நேற்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், தனது ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன்…
தேர்தல் ஆணையத்திடம் பேசிய பின்னரே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல்…
சிதம்பரம் நகராட்சில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு வாரியாக சிறப்பு கூட்டம் நடந்து. இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண…
தமிழ்நாடு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை அன்பில் மகேஷ் இன்று கோட்டூர்புரம் Anna நூற்றாண்டு நுலக அரங்கில் வெளியிடுகிறார். தமிழகத்தில் 10 மற்றும்…
மொந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தெரியுமா? வங்கக்கடல்…
கிள்ளையில் தனியார் பவர் கம்பெனி புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மருத்துவ முகாம்…
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை…