மயிலாடுதுறை:ஆனந்ததாண்டவபுரம் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரணிய ஆசிரியை இரா.கோ.கலைமதி. இவர் மயிலாடுதுறை மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள சாரண…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரணிய ஆசிரியை இரா.கோ.கலைமதி. இவர் மயிலாடுதுறை மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள சாரண…
டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்வத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது.…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கிழமை நகரத்தார் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தையல்நாயகி அம்மன் உடயாகிய வைத்தியநாதர் சுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு…
மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேரை…
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம் கருத்து! தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து…
மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
தமிழக வெற்றிக் கழகம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் தலைமையில் பேரணியாக சென்று மேலப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர்…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல கல்வி செல்வங்களை உருவாக்கிய ஆக்கூர் கலைமகள் மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் பள்ளியில்…
மயிலாடுதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர் போக்குவரத்து போலீசார் ஒட்டி விழிப்புணர்வு! சீர்காழி:நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில்…
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும்…