Month: January 2025

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! . முதலமைச்சர் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது – சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம் கருத்து! தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அதிகாரிகள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் இடம்…

பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு!

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார்…

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனை மத்திய அரசு நியமனம்!

இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு…

அரையாண்டு தேர்வு விடுமுறையடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ளது!

தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது.…