Tag: மயிலாடுதுறை

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! . முதலமைச்சர் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது – சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம் கருத்து! தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து…

மயிலாடுதுறை: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மயிலாடுதுறை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தமிழக வெற்றிக் கழகம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் தலைமையில் பேரணியாக சென்று மேலப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர்…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஆக்கூர் ஊராட்சியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல கல்வி செல்வங்களை உருவாக்கிய ஆக்கூர் கலைமகள் மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் பள்ளியில்…

மயிலாடுதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர் போக்குவரத்து போலீசார் ஒட்டி விழிப்புணர்வு!

மயிலாடுதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர் போக்குவரத்து போலீசார் ஒட்டி விழிப்புணர்வு! சீர்காழி:நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில்…

மயிலாடுதுறையில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை.. 2 பேர் பலி.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும்…

மயிலாடுதுறை: 78 வது சுதந்திர தினம் சீர்காழி கிங்ஸ் நர்சிங் கல்லூரியில் கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 78 வது சுதந்திர தினம் சீர்காழி கிங்ஸ் நர்சிங் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக விழுதுகள் இயக்கத்தின் தலைவர் Er ஏ.கே.ஷரவணன்…

மயிலாடுதுறை: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – காவலர் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (39). இவர், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். சிதம்பரத்தில் குடும்பத்தினருடன்…

மயிலாடுதுறை: “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு‘” விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறையில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.. தமிழ்நாடு முதலமைச்சா் தலைமையில் நடைபெற்ற ‘போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு‘ விழிப்புணா்வு…

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீா் மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது.

காவிரி நீா் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட நீா் சனிக்கிழமை இரவு 8.10 மணியளவில் காவிரி நீா் மயிலாடுதுறை மாவட்ட…