கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை இயக்கப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை இயக்கப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ்…
மக்களுடன் முதல்வர் திட்டம்… மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 சிறப்பு முகாம்கள் அமைப்பு இது கறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : மக்களுடன்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு, கலெக்டராக பொறுப்பேற்றவர் ஏ.பி.மகாபாரதி.. பொறுப்பேற்ற நாளிலிருந்தே, மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவிதமான வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார். நெஞ்சுவலி: இந்நிலையில்,…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மண்ணமந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று வருகிறது. இதற்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு…
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்று முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ…
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பூம்புகாரில் தற்போது ரூ.29 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான…
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பரிசுகள் வழங்கினர். தரங்கம்பாடி, மே- 22:மயிலாடுதுறை மாவட்டம்…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீசட்டைநாதர் சுவாமி…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் காசிக்கு இணையான புண்ணிய தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு தென்திசையில் மணிக்கிராமம் ஊராட்சி மேலத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ…