சிதம்பரம்: நகராட்சி ஆணையரிடம் வர்த்தக சங்கம் கோரிக்கை!
சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்தற்போதுள்ள சொத்து…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்தற்போதுள்ள சொத்து…
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேற்ற பொறியியல் கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராசிரியர் முத்து வேலாயுதம் தலைமை…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி கிழக்கு ஒன்றியமேல் அணுவம்பட்டு ஊராட்சி ஆ.மண்டபம் கிராமத்தில் அமைந்துள்ள ஒன்றிய திமுக அலுவலகத்தின் அருகில் தனியார் நிறுவன( ATM)…
அண்ணாமலைநகர் பகுதி பள்ளியில் பணிபுரிகின்ற பதிவு எழுத்தர் ஒருவர்,ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது! அண்ணாமலை நகர் ராணி சீதை…
சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுவாமி சகஜானந்தா அவர்களின் 135- வது ஆண்டு தோற்றுநர் விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா…
சிதம்பரம்; சிதம்பரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. சிதம்பரம் காசு கடை வீதியில் கூத்தாடும் பிள்ளையார்…
குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேனாள் ஊராட்சி…
சிதம்பரம் கொள்ளும் மேட்டு தெரு பள்ளிவாசல் சார்பாக பள்ளிவாசலில் சுற்றி இருக்கும் 13 தெருக்களையும்கண்காணிக்கும் விதமாக பள்ளிவாசல் நிர்வாகம் கேமராக்களை வைத்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் லாமேக்…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் இடம்…
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சாய்ந்து விழுந்த கழிவறை தடுப்புக்களை சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதற்காக…