சிதம்பரம்: திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில் முன் மிகப்பழமையான அரசமரம் சாய்ந்ததால் பொதுமக்கள் கவலை!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில் முன் கட்டுமஸ்தான ஆணழகன் போல புஜபலம் காட்டி நின்ற அரசமரம் இன்று மண்ணில் சாய்ந்தது. இந்த மரம் சுமார்…