Tag: கடலூர்

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமை தாங்கினார் பேரூராட்சி…

சிதம்பரம்:திறந்தநிலை சதுரங்கப் போட்டி ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பு!

கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் (CDCA) இணைந்து கேஏஎஃப்டி செஸ் அகாதெமி இணைந்து திறந்தநிலை சதுரங்கப் போட்டியை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலை ஆசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்: பாஜக ஆதரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் நாளாக புதன்கிழமை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி…

கடலூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்…

சிதம்பரத்தில் கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட…

சிதம்பரம் நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்.பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

சிதம்பரம் நகராட்சில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு வாரியாக சிறப்பு கூட்டம் நடந்து. இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண…

கடலூர்: சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மருத்துவ முகாம்!

கிள்ளையில் தனியார் பவர் கம்பெனி புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மருத்துவ முகாம்…

சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு : அதிகாரிகள் ஆலோசனை!

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை…

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே ரூ.20 லட்சத்தில் வடிகால் கட்டும் பணி தீவிரம்!

பரங்கிப்பேட்டை, அக்.24-பரங்கிப்பேட்டை பேரூராட்சி 1 – வது வார்டு இப்ராஹிம் நகரில் 15-வது மானிய நிதிக்குழு மூலம் ரூ.20 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி தீவிரமாக…

கடலூர் :மாவட்ட ஆயுதப்படை கபடி அணி எஸ்.பி.,பாராட்டு

கடலுார்: கடலுார் மாவட்ட ஆயுதப்படை கபடி அணி, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு எஸ்.பி., பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டியில், அரசு…