Tag: கடலூர் மாவட்டம்

புவனகிரி:வடக்குத்திட்டை கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்.

புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குத்திட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது புவனகிரி தாசில்தார் அன்பழகன் தலைமை தாங்கினார் மேல் புவனகிரி ஊராட்சி…

சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய நகர செயலாளர் நியமனம்!

கடலூர் மேற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி பரிந்துரையின் பெயரில் பொதுச் செயலாளர் டி டி வி…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு!

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் நடைபெற்ற ஊழியர் சங்கத் தேர்தலில் 2025 வெற்றி பெற்ற சுமார் 60 பொறுப்பாளர்கள் நேற்று புதன்கிழமை மாலை பொறுப்பு ஏற்று கொண்டனர்…

சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பி.டி.ஓ., க்கள் சதீஷ்குமார், அமுதா முன் னிலை வகித்தனர். 16 துறைகளை சேர்ந்த…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். அறிவுக்கண்ணு வரவேற்றார். பொதுச் செயலாளர் இளங்கோ அறிக்கை வாசித்தார். பொருளாளர்…

கடலூர்:பரங்கிப்பேட்டை ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயிபுரம், குறியா மங்கலம், கீழமணக்குடி, அருண்மொழிதேவன் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் ஆயிபுரத்தில் நடை பெற்றது .இதற்கு வட்டார…

சிதம்பரம்: தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உறுதிமொழி ஏற்பு

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயலாளர்…

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை குறைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். கடலூர் – நெல்லிக்குப்பம்…

சிதம்பரம்: குமராட்சி அரசு பள்ளியில் பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

சிதம்பரம் அருகே குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

சிதம்பரம்: நாகலாந்து ஆளுநர் இல. கணேசனுக்கு அஞ்சலி செலுத்தபட்டது

நாகலாந்து ஆளுநர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான இல. கணேசனுக்கு கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகரம் சார்பாக நகரத் தலைவர் ஜே குமார்…