சிதம்பரம்: நகராட்சி ஆணையரிடம் வர்த்தக சங்கம் கோரிக்கை!
சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்தற்போதுள்ள சொத்து…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்தற்போதுள்ள சொத்து…
கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு…
வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா -2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சி. முட்லூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஒன்றிய அரசை…
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சாய்ந்து விழுந்த கழிவறை தடுப்புக்களை சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதற்காக…
சிதம்பரம் நடராஜர்; தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சைவ வைணவ சமய ஒற்றுமை வலுப்பெற வேண்டி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108 அகல் விளக்கு ஏற்றி…
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78 -வது பிறந்த நாளை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகளிர் அணி…
ஸ்ரீ நந்தனார் கல்வி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நந்தனார் கல்வி…
தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமை இயக்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் இட ஒதுக்கீட்டு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்…
தமிழக துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை வரவேற்கும் விதமாக சிதம்பரம் நகர திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது சிதம்பரம் நகர திமுக செயலாளரும்…
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உலகதூய்மை தின விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். சுற்றுலா மைய மேலாளர் பைசல்அகமது வரவேற்றார்.…