உயிரிழப்பு காரணமாக விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம் – TVK அறிவிப்பு
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை…
சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்…
கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் அனுமதி அளவை மீறி மக்கள் திரண்டதால் நெரிசல், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., மருத்துவத் துறைச்…
சிதம்பரம்,ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியின், நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம், சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது, இதில் மூன்றாம் நாள்…
புவனகிரி ஒன்றியம் சி.முட்லூர் மேல் அனுபவம்பட்டு தீத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புவனகிரி அருகே உள்ள மண்டபம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு…
உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை கோவூர் மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் விருத்தாம்பாள் அரிகோவிந்தன் அவர்களின் நினைவாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் பங்களிப்பில்,…
சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 50 பேர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் இணைந்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட…
கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். ஆதவ் அர்ஜுனா 29 மணி நேரம் பின் எக்ஸ் பக்கத்தில் துயரமான பதிவு வெளியிட்டார். கரூரில் விஜய்…
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மாவும், ரின்கு சிங்கும் களத்தில் இருந்தனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர்…