Author: web admin

உயிரிழப்பு காரணமாக விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம் – TVK அறிவிப்பு

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை…

அதிர்ச்சியூட்டிய எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: பிரதமர் நிவாரணம் அறிவித்தார்

சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்…

“கரூர் பரப்புரையின் பின்னணி: 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சி நிகழ்வின் வீடியோக்கள் வெளியீடு – ஐஏஎஸ் அமுதா விளக்கம்”

கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் அனுமதி அளவை மீறி மக்கள் திரண்டதால் நெரிசல், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., மருத்துவத் துறைச்…

சிதம்பரம்:ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்!

சிதம்பரம்,ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியின், நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம், சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது, இதில் மூன்றாம் நாள்…

புவனகிரி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்!

புவனகிரி ஒன்றியம் சி.முட்லூர் மேல் அனுபவம்பட்டு தீத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புவனகிரி அருகே உள்ள மண்டபம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு…

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை கோவூர் மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் விருத்தாம்பாள் அரிகோவிந்தன் அவர்களின் நினைவாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் பங்களிப்பில்,…

சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 50 பேர் அஇஅதிமுக வில் இணைந்தனர்!

சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 50 பேர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் இணைந்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட…

“என் வாழ்வின் மிகப்பெரிய துக்கம்…” – ஆதவ் அர்ஜுனா 29 மணி நேரம் பின் எக்ஸ் பக்கத்தில் துயரமான பதிவு

கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். ஆதவ் அர்ஜுனா 29 மணி நேரம் பின் எக்ஸ் பக்கத்தில் துயரமான பதிவு வெளியிட்டார். கரூரில் விஜய்…

IND vs PAK : பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா.9 ஆவது முறையாக வென்று சாதனை!!

கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மாவும், ரின்கு சிங்கும் களத்தில் இருந்தனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்…

கரூர் துயர சம்பவம்: மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி பதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர்…