கொள்ளிடம்: செயல் விளக்கத்திற்காக தெளித்த மருந்தால் பருத்தி சாகுபடி பாதிப்பு-வேளாண் அதிகாரிகள் ஆய்வு
.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஒரு விவசாயி வயலில் பருத்தி பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் தனியார் சார்பில் செயல் விளக்கத்திற்காக வாங்கிவந்த பூச்சிக்கொல்லி…
சிதம்பரம்: தமிழ் மாநில காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் சார்பில் மனு!
தமிழ் மாநில காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் மாநில துணைத் தலைவர் MG.ராஜராஜன் அமைப்புசாரா தொழிலாளர்களான முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடைகளை திறக்க குறித்த…
முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின்; மதுரையில் உருக்கமான வாழ்த்துப் போஸ்டர்கள் ஒட்டிய மு.க.அழகிரி ஆதரவாளர்கள்!
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
புதுச்சேரி: சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகத் தமிழிசை சௌந்தர ராஜன் அறிவிப்பு!
புதுச்சேரி: சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகத் தமிழிசை சௌந்தர ராஜன் அறிவிப்பு!
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்,…
சிதம்பரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள விசிக வலியுறுத்தல்!
கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருவதால், சிதம்பரம் நகராட்சி நிா்வாகம் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்…
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என நாகை மாவட்ட கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் சி. முனியநாதன் தெரிவித்தாா். நாகை…
மு.க.ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்!
தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார். 1) கொரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ. 4 ஆயிரம்…
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவா்கள்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவா்கள் பணியை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தக் கல்லூரியில் பணியில் உள்ள பயிற்சி மருத்துவா்களுக்கு…
மணல்மேடு அருகே கொரோனா பரிசோதனை முகாம்!
மணல்மேடு பேரூராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுகாதாரத் துறையுடன் இணைந்து காய்ச்சல் கண்டறியும் முகாம் நாள்தோறும் வாா்டுவாரியாக…