ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’தமிழகத்தின் தற்போதைய…

மயிலாடுதுறையில் அரசு விதிமுறையை மீறி பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நோய் பரவலை…

முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்குக!-பாமக அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.…

பாலிவுட் திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1500 நிதியுதவி -நடிகர் சல்மான்கான்!

பொது முடக்கத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பாலிவுட் திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு நடிகர் சல்மான்கான் தலா ரூ.1500 நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார்!

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: தடைகள், அனுமதிகள் குறித்த முழு விவரம்!

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை…

சிதம்பரத்தில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பயிற்சி மருத்துவா்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறையாக மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி…

கடலூர்: காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அமைதிக்கான காந்தி பரிசு பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான காந்தி…

திருக்கடையூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் சிவன் கோவில் தெற்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 80). பல்பொருள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாரதாம்பாள்(70). இவர்களுக்கு 4…

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு! முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் இயங்க…