கடலூரில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி
கோடைக்காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடை கால…
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நதிப்போரா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைவிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப்…
மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக இன்று காலை மம்தா பானர்ஜி பதவியேற்பு!
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக இன்று காலை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகள் கடந்த 2 ம் தேதி வெளியானது. அதில் மேற்குவங்கத்தில்…
கடலூர்: எஸ் ஆர் ஜம்புலிங்கம் முகக் கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கினார்!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உள்ள அழகு நிலையம் உரிமையாளர்களுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மாநில தலைவருமான எஸ்…
கடலூர்:உச்சத்தில் கொரோனா!. இதுவரை 329 பேர் கொரோனா தொற்றால் பலி!
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக 381 பேருக்கு கொரோனா தொற்று…
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.விதர்பா முதல் கேரளா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு…
நாகை:ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்! பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு!!
நாகை: நாகப்பட்டினம் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியின விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆளுநர் ஷாநவாஸ். இவரது குறித்து, பாஜக நிர்வாகி சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவிட்டிருந்தார்.…
மயிலாடுதுறை:நேற்று பரவலாக மழை!. பொதுமக்கள் மகிழ்ச்சி!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்த மழையால் பல நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம்…
பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!
பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!
செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு தற்செயலாக நடந்த விபத்து என மாவட்ட ஆட்சியர் விளக்கம்!