0 0
Read Time:44 Second

சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது ஆண்டு விழா பள்ளியில் நிர்வாக இயக்குனர் டாக்டர் வீரவேல் வரவேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா ராஜராஜன் முன்னிலை வகித்தார் நிறுவனர் ராஜராஜன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஆனந்தகுமார் விளக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் புவனேஸ்வரி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “சிதம்பரம் முருகன் நர்சரி தனியார் பள்ளியில் 29-வது ஆண்டு விழா

Comments are closed.