“கரூரில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் திட்டமிட்டது!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி, திட்டமிட்டு பிரச்சனை ஏற்பட்டதாக எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு கூட்டத்தில் கூறினார். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி…