மயிலாடுதுறையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற டிஎஸ்பி உத்தரவு.!
மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன இதனால் பல சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் நெரிசலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது இந்த கோரிக்கையை பல…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன இதனால் பல சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் நெரிசலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது இந்த கோரிக்கையை பல…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நரசிங்கநத்தம் ஊராட்சியில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தலித்…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம் அதை போல் இன்று நாகப்பட்டினம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ரெட்டி கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அன்பரசன். 23 வயதான அன்பரசன், மயிலாடுதுறை…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தனியார் கல்லூரியில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் உலக விதவை பெண்கள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் பூம்புகார்…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நல நீதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை…
மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் புதுவை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று ககாலை பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே சென்றது. பேருந்தில் சுமார் 30…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தோ்வு எழுத தகுதிபெற்ற 21 மாணவா்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நீட் தோ்வு விண்ணப்ப கட்டணத்திற்காக…
மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது என்றாா் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த. பாலமுருகன். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன்…
மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா். மயிலாடுதுறையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தின் 3-ஆம் நாள்…