பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதி இந்தியா-ஜெர்மனி ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி
பாரீஸ்,ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது.இந்நிலையில்,…
பரங்கிப்பேட்டை அருகே அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை எம்எல்ஏ பாண்டியன் வழங்கினார்
பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை ஊராட்சியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர்…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கலஹாசன் அதிரடி அறிவிப்பு!
பிக் பாஸ் நிகழ்ச்சியியல் இருந்து தான் விலகுவதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் பதிப்பை தொகுத்து…
மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீா் மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது.
காவிரி நீா் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட நீா் சனிக்கிழமை இரவு 8.10 மணியளவில் காவிரி நீா் மயிலாடுதுறை மாவட்ட…
வயநாடு துயரம்:அடையாளம் தெரியாத 29 உடல்களும் 85 உடல் உறுப்புகளும் ஒரே இடத்தில் நல்லடக்கம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 29 சடலங்கள், 85 உடல் உறுப்புகளுக்கு ஒரே…
3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் . 7 – 11 செமீ…
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!
“அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
சிதம்பரம்: குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசு
குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தனது சொந்த செலவில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கினார். குமராட்சி அரசு…
கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்வு
கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து…
இலங்கைக் கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு…