“தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் நடைபெற்ற ஊழியர் சங்கத் தேர்தலில் 2025 வெற்றி பெற்ற சுமார் 60 பொறுப்பாளர்கள் நேற்று புதன்கிழமை மாலை பொறுப்பு ஏற்று கொண்டனர்…
உடல் நலக்குறைவால் நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். இந்த…
Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்னும் அடுத்த மூன்று நாள்களுக்கு…
பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம் குறித்து ஜி.கே. மணி மோசடி, சூழ்ச்சி என குற்றச்சாட்டு.பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே. மணி, “பாமகவின் நிரந்தரமான…
பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி உலக தலைவர்கள் முதல் இந்தியத் தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது 75-ஆவது பிறந்த நாளை…
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பி.டி.ஓ., க்கள் சதீஷ்குமார், அமுதா முன் னிலை வகித்தனர். 16 துறைகளை சேர்ந்த…
2025ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15ம்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். அறிவுக்கண்ணு வரவேற்றார். பொதுச் செயலாளர் இளங்கோ அறிக்கை வாசித்தார். பொருளாளர்…
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயிபுரம், குறியா மங்கலம், கீழமணக்குடி, அருண்மொழிதேவன் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் ஆயிபுரத்தில் நடை பெற்றது .இதற்கு வட்டார…