Category: ##நடிகர் விஜய்

சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர் அஞ்சலையம்மாள் – அஞ்சலையம்மாளுக்கு தவெக தலைவர் விஜய் புகழாரம்

சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாளின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாளின் நினைவு தினம்…

விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நடிகர் விஜய்யின் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம்…

“விசில் போடுவோம்.. ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்” – சின்னம் குறித்து தவெக தலைவர் விஜய்

“தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும்”…

விஜயின் நம்பிக்கை: தவெகவில் முக்கியப் பதவி பெற்ற செங்கோட்டையன்

சென்னை: அரசியல் களத்தில் நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.…

கரூர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்திக்க மாமல்லபுரம் செல்லும் தவெக தலைவர் விஜய்!

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து ஒரு…

கரூர் துயரம் : தவெக மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக்கோரி தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.கரூரில் கடந்த 27…

“கரூரில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் திட்டமிட்டது!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி, திட்டமிட்டு பிரச்சனை ஏற்பட்டதாக எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு கூட்டத்தில் கூறினார். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி…

வாகனம் சிக்கப்போகிறதா? – நீதிமன்றம் கையில் எடுத்த விஜய் பிரச்சாரம் விவகாரம்!

விஜய் பரப்புரை வாகன விபத்து வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்ப, காவல்துறை ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து வாகன பறிமுதல் திட்டமிட்டுள்ளது. விஜயின்…

முன் ஜாமீன் மறுக்கப்பட்டது – ஆனந்த், நிர்மல் குமாரை பிடிக்க விரைந்து செயல்படும் தனிப்படைகள்!

முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் தீவிரம் காட்டிவருகின்றன. சென்னை உயர்…

“தவெக சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம்” – மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததால், மாவட்ட நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை,…