Author: web admin

அமெரிக்கா, பிரிட்டன் எண்ணெய் கப்பல்கள் மீது இரான் தாக்குதலா? 3 கப்பல்கள் பற்றி எரிவதாக தகவல்

இரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இரான் உச்ச தலைவர் காமனெயி, ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட…

சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாக்குச்சாவடி திருவிழா

கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாக்குச்சாவடி திருவிழா சிதம்பரம் நகரத்தில் நகர செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஔஷதி கேந்திரா இணைந்து நடத்திய, 8ஆம் ஆண்டு ஜன் ஔஷதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இலவச…

திமுக இன்று ஒரே நாளில் 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு! பரபரக்கும் அறிவாலயம்

சென்னை: இன்று ஒரு நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக. காங்கிரஸ், மதிமுக, தவாக, மஜக, எஸ்.டி.பி.ஐ, கொங்கு இளைஞர் பேரவை…

அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டமைப்பு போராட்டத்திற்கு சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ ஆதரவு

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கான பதிவு உயர்வு மற்றும் பண பயன்கள் மற்றும் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட…

கடலூர்: சி முட்லூர் ஊராட்சியில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சி.முட்லூர் ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் சித்ரா தலைமையில் மத்திய…

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட திருக்குளம் திறப்பு

சிதம்பரம், பிப்.27- சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உள்ள திருக்குளம் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு புதுப் பிக்கப்பட்டது. இதனை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா…

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்; அதிமுகவைக் காப்பாற்ற தர்மயுத்தம் நடத்தியவர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்தை வெள்ளிக்கிழமை காலை தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து…

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா!

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதை ஒட்டிய சிதம்பரம் வண்டிகேட் உள்ள ஜெயலலிதா…

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளியில் இலக்கிய மன்ற ஆண்டு விழா!

அண்ணாமலை நகர், பிப்.27 சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற ஆண்டு விழா தடைபெற்றது. இதற்கு…