0 0
Read Time:1 Minute, 17 Second

புவனகிரி அருகே கொளக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் சிலம்பரசன். கொத்தனார். இவருக்கு சொந்தமான கூரைவீடு நேற்று முன்தினம் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்தது இதுபற்றி அறிந்ததும் தமிழக வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவு றுத்தலின்பேரில், புவனகிரி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலா ளர் டாக்டர் மனோகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார். பின்னர், பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கி, ஆறுதல், கூறினார்.

அப்போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல், நிர்வாகிகள் நடராஜன், பொறியாளர் சிவானந்தம், நிர்வாகி கள் சசிகுமார், செல்வகுமார், அருண், புருஷோத், சண்முகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %