சிதம்பரத்தில் பரபரப்பு: பெண்ணுக்கு சரமாரி வெட்டு. போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்!
சிதம்பரம்: சிதம்பரம் சின்னசெட்டித் தெருவை சேர்ந்தவர் நடராஜ். வங்கி நகை மதிப்பீட்டாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த…