Tag: கடலூர்

சிதம்பரம் எம்எல்ஏ கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு கேடயம் வழங்கினார்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரிய கோஷ்டி ஊராட்சியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இதில் 7 அணிகள் பங்கேற்று வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மற்றும் கேடயம்…

சிதம்பரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட பொதுக் குழு கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் பண்டிகேட் சிவம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பா…

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பரங்கிப்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர்…

புதுச்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

புதுச்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் அன்பழகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்…

சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம்.தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றம்

சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.சேர்மன் பழனி தலைமை தாங்கினார். துணை சேர்மன் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் கோமதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள்…

சிதம்பரம் நகர திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் திமுக நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன் கிருஷ்ணமூர்த்தி…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ சிகிச்சை முகாம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் அலிசியா ஹெல்த் சென்டர், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை மற்றும் மக்கள் மருந்தகம் இணைந்து சிதம்பரம் பைபாஸ் லிங்க் ரோட்டில் உள்ள…

சிதம்பரம்: திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயிலில் திருப்பணி!

சிதம்பரம்,ஜூலை.12-இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயிலான சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள திரு வேட்களம் பாசுபதேஸ் வரர் கோயிலில் ரூ.1.07…

சிதம்பரம்: ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடம் திறப்பு விழா!

பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை மீனவர் கிராமத்தில், சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடம் திறப்பு விழா…

அண்ணாமலை நகர் காவல் சரகம் ஏழு மின்மோட்டார் திருடிய வாலிபன் கைது

கடந்த 24 -6- 2025 முதல் வசப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெகன்மோகன் வயது- 47 (பொறியாளர் அ.ம.பல்கலைகழகம்) என்பவர் தனக்கு சொந்தமான இறால் குட்டையில்…