Tag: கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் பரபரப்பு: பெண்ணுக்கு சரமாரி வெட்டு. போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்!

சிதம்பரம்: சிதம்பரம் சின்னசெட்டித் தெருவை சேர்ந்தவர் நடராஜ். வங்கி நகை மதிப்பீட்டாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த…

கடலூர்:கீரப்பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிகள் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்…

சிதம்பரம் அடுத்த சி. முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார் பி.டி.ஒ.,சரவணன் முன்னிலை வகித்தார்.சிறப்பு திட்ட…

சிதம்பரத்தில் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு!

சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் சங்கர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி…

வர்த்தகர் சங்கம் சார்பில் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு பேட்டரியுடன் கூடிய இன்வெர்ட்டர் வழங்கல்!

வர்த்தகர் சங்கம் சார்பில் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள எக்ஸ்ஸைடு பேட்டரியுடன் கூடிய இன்வெர்ட்டர் வழங்கப்பட்டது நிகழ்வில் நிலைய அலுவலர் மணிமாறன் மற்றும்…

சிதம்பரம்: தில்லை மெட்ரிக் பள்ளியில் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாதாந்திர சிறப்பு கூட்டம்

சிதம்பரம்: தில்லை மெட்ரிக் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வழக்கறிஞர் ஆர் எஸ் உமா சங்கர்…

சிதம்பரம்:குமராட்சி ஒன்றியம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி குமராட்சி ஒன்றியம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் த சங்கர்…

கிள்ளையில் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

கிள்ளை பேரூராட்சியில் 2-ம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடை பெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மலர் தலைமை தாங்கினார். ராஜ் வரவேற்றார்.முகாமை பேரூராட்சி…

கடலூர் மாநகராட்சி பொது கழிவறையில் பொது மக்களிடம் பணம் வசூல் என வேதனை !

கடலூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடலூர் மாநகராட்சி பொது கழிவறையில் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்யும் பணியில்…

சிதம்பரம்:அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் நீதிமன்ற நுழைவாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி BR. கவாய் மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் கிஷோரை…