திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!. ஒரே நாளில் தமிழகத்தில் 144 பேர் கொரோனாவிற்கு பலி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் மொத்த பாதிப்பு 12,49,292 எண்ணிக்கை உயர்வு ஒரே நாளில் தமிழகத்தில் 144 பேர் கொரோனாவிற்கு…
சென்னை: அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம். அவ்விருவரை திமுகவிலிருந்து நீக்கவும்,பெயர் பலகையை சரி செய்யவும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு!
மதுரவாயல் பகுதி அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவ்விருவரை திமுகவிலிருந்து நீக்கவும்,பெயர் பலகையை சரி செய்யவும் திமுக தலைவர்…
சென்னை: அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூவர் மீது 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு!
சென்னை அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூவர் மீது 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான…
திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்!
“ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் – பாசிசத்தை வீழ்த்திடவும் உழைக்கும் வி.சி.க தலைவர் அண்ணன் திருமாவளவன்அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எனக்காக பிரச்சாரம்…
மயிலாடுதுறையில் ராணுவம், காவலர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்
மயிலாடுதுறையில் ராணுவம் மற்றும் காவலர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். இந்திய துணை ராணுவத்தில் எல்லை…
கடலூர் மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன்…
கடலூர் அருகே புதிய பாலம் கட்டும் பணியினை அதிகாரிகள் ஆய்வு!
கடலூர் மாவட்டத்தில் ஆலம்பாடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள புவனகிரி – மருதூர் சாலையிலிருந்த பழைய பாசன வாய்க்கால் பாலம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 2,௦௦,௦௦,௦௦…
கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா-தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக 381 பேருக்கு கொரோனா தொற்று…