Month: October 2025

சிதம்பரம்:குமராட்சி ஒன்றியம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி குமராட்சி ஒன்றியம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் த சங்கர்…

“ராமதாஸுக்கு எதாவது நடந்தால் தொலைத்துவிடுவேன்” – அன்புமணி ராமதாஸ் காட்டம்

ராமதாசை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாகவும், அவருக்கு எதாவது நடந்தால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பாமகவில் நிலவும் தந்தை – மகன் மோதலுக்கு மத்தியில்,…

கரூர் துயரம் : தவெக மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக்கோரி தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.கரூரில் கடந்த 27…

கிள்ளையில் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

கிள்ளை பேரூராட்சியில் 2-ம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடை பெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மலர் தலைமை தாங்கினார். ராஜ் வரவேற்றார்.முகாமை பேரூராட்சி…

கடலூர்:குமராட்சி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் குமராட்சி கிழக்கு ஒன்றியம் சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குமராட்சி கிழக்கு ஒன்றிய…

கடலூர் மாநகராட்சி பொது கழிவறையில் பொது மக்களிடம் பணம் வசூல் என வேதனை !

கடலூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடலூர் மாநகராட்சி பொது கழிவறையில் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்யும் பணியில்…

“அவிநாசி சாலை மேம்பாலம் தீரன் சின்னமலையின் பெயரில் மாற்றப்பட வேண்டும்!” – சீமான் கருத்து

“தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுவிட்டு, மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா?” என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை…

“கரூரில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் திட்டமிட்டது!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி, திட்டமிட்டு பிரச்சனை ஏற்பட்டதாக எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு கூட்டத்தில் கூறினார். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி…

“சமூக நீதி மீது உரிமை கூற திமுகக்கு தகுதி இல்லை” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

சமூக நீதிப் பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருநெல்வேலியில்…

சிதம்பரம்:அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் நீதிமன்ற நுழைவாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி BR. கவாய் மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் கிஷோரை…