Category: #சென்னை

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சென்னையில் 2 வாரங்களில் 385 பேர் கைது!!

சென்னை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, ‘மாவா’, ‘ஹான்ஸ்’ உள்ளிட்ட புகையிலை பொருட்களை சென்னையில் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்…

சென்னை: பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் தீ விபத்து!!

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில், குற்ற வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் வைப்பது மற்றும் கம்ப்யூட்டரில் வழக்குகள் சம்பந்தமாக பதிவு செய்யும் அறை உள்ளது. இந்த அறையில் நேற்று காலை…

சென்னை: வில்லிவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு!!

சென்னை வில்லிவாக்கம், திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரியபிரசாத் (வயது 55). இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி,…

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில், தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில், தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…

சென்னை: விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நடனம்!!

ஆலந்தூர், உலக பூமி தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம் இயக்கம்’ சார்பாக ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள்’ என்ற பொதுமக்களிடம்…

சென்னை: சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

ஆவடி பஸ் நிலையம் எதிரே சி.டி.எச். சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மோட்டார்சைக்கிளில்…

சென்னை: ரூ.1 லட்சம் கொடுத்தால், வாரம் ரூ.5 ஆயிரம் வட்டி; பெண்களிடம் நூதன முறையில் ரூ.13 லட்சம் மோசடி!!

சென்னை பெரம்பூர், நெல்வயல் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 31). இவர் உள்பட ஏராளமான பேர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் – ரூ.44 லட்சம் தங்கமும் சிக்கியது!!

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கு விமானம் செல்ல இருந்தது. முன்னதாக அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை…

சென்னை: கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்!!

கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட தகராறில் பூட்டிய வீட்டுக்குள் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை, தீயணைப்பு…

சென்னை: கோடம்பாக்கத்தில் பரபரப்பு: விசாரணைக்கு சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபர் கைது!!

பெற்ற தாயை வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தது குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை…